sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'மக்களுடன் முதல்வர்' திட்டம் நாளை 5 இடங்களில் முகாம்

/

'மக்களுடன் முதல்வர்' திட்டம் நாளை 5 இடங்களில் முகாம்

'மக்களுடன் முதல்வர்' திட்டம் நாளை 5 இடங்களில் முகாம்

'மக்களுடன் முதல்வர்' திட்டம் நாளை 5 இடங்களில் முகாம்


ADDED : ஆக 01, 2024 08:03 AM

Google News

ADDED : ஆக 01, 2024 08:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டத்தில், நாளை, 5 இடங்களில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நடக்கிறது.

அதன்படி ஏற்காடு ஒன்றி-யத்தில் மாரமங்கலம், தழைச்சோலை, வாழவந்தி, ஏற்காடு மக்க-ளுக்கு ஏற்காடு ஒன்றிய, பழைய அலுவலகத்தில் முகாம் நடக்க உள்ளது. அதேபோல் தாரமங்கலம் ஊராட்சியில் தெசவிளக்கு, துட்டம்பட்டி மக்களுக்கு துட்டம்பட்டி ஜே.பி., மகால்; காடை-யாம்பட்டி ஒன்றியத்தில் டேனிஷ்பேட்டை, கணவாய்புதுார் மக்க-ளுக்கு டேனிஷ்பேட்டை சுப்ரமணி மகால்; நங்கவள்ளி ஒன்றி-யத்தில் ஆவடத்துார், கரிக்காப்பட்டி, தோரமங்கலம் மக்களுக்கு சவுரியூர் மீனாட்சி திருமண மண்டபம்; வீரபாண்டி ஒன்றியத்தில் வீரபாண்டி, அக்கரபாளையம், பூலாவரி அக்ரஹாரம், புத்துார் அக்-ரஹாரம் மக்களுக்கு அரியனுார் பஸ் ஸ்டாப் அருகே ஆதித்யா மகாலில் முகாம் நடக்க உள்ளது. சம்பந்தப்பட்ட மக்கள், முகாமை பயன்படுத்திக் கொள்ள, கலெக்டர் பிருந்தாதேவி கேட்-டுக்கொண்டுள்ளார்.






      Dinamalar
      Follow us