sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பூரண மதுவிலக்கு கேட்டு தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்

/

பூரண மதுவிலக்கு கேட்டு தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்

பூரண மதுவிலக்கு கேட்டு தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்

பூரண மதுவிலக்கு கேட்டு தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 23, 2025 01:32 AM

Google News

ADDED : பிப் 23, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூரண மதுவிலக்கு கேட்டு தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்

ஆத்துார்:தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி, ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே, சேலம் கிழக்கு மாவட்ட தே.மு.தி.க., சார்பில், மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. முன்னதாக, உடையார்பாளையத்தில் உள்ள காந்தி சிலையில் தொடங்கிய பேரணி, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நிறைவடைந்தது.

அதில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்; பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும்; தேர்தல் வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட வாசகங்களுடன் பதாகைகள் ஏந்தி வந்தனர்.

தொடர்ந்து மதுவால் ஏற்படும் பாதிப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ., சுபா, மாநில கேப்டன் மன்ற துணை செயலர் சுல்தான்பாஷா, ஆத்துார் வடக்கு

ஒன்றிய செயலர் பச்சமுத்து, மகளிர் அணியினர் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us