sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏரி சேற்றில் சிக்கிமூழ்கிய டிரைவர் பலி

/

ஏரி சேற்றில் சிக்கிமூழ்கிய டிரைவர் பலி

ஏரி சேற்றில் சிக்கிமூழ்கிய டிரைவர் பலி

ஏரி சேற்றில் சிக்கிமூழ்கிய டிரைவர் பலி


ADDED : மார் 01, 2025 01:46 AM

Google News

ADDED : மார் 01, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏரி சேற்றில் சிக்கிமூழ்கிய டிரைவர் பலி

கெங்கவல்லி:கெங்கவல்லி அருகே நடுவலுார், வடகோடியை சேர்ந்த கணேசன் மகன் சதீஷ், 33. லாரி டிரைவரான இவர், நேற்று காலை, 10:00 மணிக்கு அதே பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றார். 11:00 மணிக்கு பள்ளத்தில் இறங்கி மீன் பிடித்தபோது, சேற்றில் சிக்கிய அவர் கூச்சலிட்டபடி மூழ்கினார். அங்கிருந்தவர்கள், ஏரியில் இறங்கி அவரை மீட்டு, கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் கூறினர். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us