தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஏரி சேற்றில் சிக்கிமூழ்கிய டிரைவர் பலி

ஏரி சேற்றில் சிக்கிமூழ்கிய டிரைவர் பலி

ஏரி சேற்றில் சிக்கிமூழ்கிய டிரைவர் பலி


ADDED : மார் 01, 2025 01:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2025 01:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏரி சேற்றில் சிக்கிமூழ்கிய டிரைவர் பலி

கெங்கவல்லி:கெங்கவல்லி அருகே நடுவலுார், வடகோடியை சேர்ந்த கணேசன் மகன் சதீஷ், 33. லாரி டிரைவரான இவர், நேற்று காலை, 10:00 மணிக்கு அதே பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றார். 11:00 மணிக்கு பள்ளத்தில் இறங்கி மீன் பிடித்தபோது, சேற்றில் சிக்கிய அவர் கூச்சலிட்டபடி மூழ்கினார். அங்கிருந்தவர்கள், ஏரியில் இறங்கி அவரை மீட்டு, கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் கூறினர். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us