/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவர்களுக்கு புகையிலை விற்ற 2 பேருக்கு 'காப்பு'
/
மாணவர்களுக்கு புகையிலை விற்ற 2 பேருக்கு 'காப்பு'
ADDED : ஆக 31, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், முள்ளுவாடி கேட் பகுதியில் டவுன் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது வீரய்யா தெருவில் முபினா, 40, என்பவர், புகையிலை பொருட்களை மாணவர்க-ளுக்கு விற்றார். இதை பார்த்த போலீசார்,
4,000 ரூபாய் மதிப்பில் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்-தனர். அதேபோல் அதே பகுதியில் சலீன் பாஷா, 46, என்பவர், மொபட்டில் சிறுவர்களுக்கு விற்க வைத்திருந்த, 6,000 ரூபாய் மதிப்பில்
புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அவ-ரையும் கைது செய்தனர். மேலும், 'வீகோ' மொபட்டையும் பறி-முதல் செய்தனர்.