sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஊழியர் விரோதப்போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்

/

ஊழியர் விரோதப்போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஊழியர் விரோதப்போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஊழியர் விரோதப்போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 31, 2024 01:31 AM

Google News

ADDED : ஆக 31, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சேலம், சத்திரத்தில் உள்ள நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகம் முன், ஊழியர் விரோதப்போக்கை கண்டித்து பெருந்திரள் முறை-யீடு நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் திருவேரங்கன் தலைமை வகித்தார்.

அதில் நரசிங்கபுரம் நகராட்சியில் மோட்டார் இயக்குபவராக பணிபுரியும் செந்தில்குமார், கிருஷ்ணகிரி நகராட்சி மின்கம்பி உத-வியாளர் வெங்கடேசன் மீது விரோதப்போக்கை கையாண்டு எடுத்த, விடுப்பு ஆணையை உடனே ரத்து

செய்ய வேண்டும். அவர்களுக்கு மீண்டும் அதே நகராட்சியில் பணி வழங்க வலியு-றுத்தப்பட்டது. மாவட்ட செயலர் சுரேஷ், பொருளாளர் செல்வம், தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க மாநில பொதுச்-செயலர்

தாமோதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us