sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி

/

வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி

வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி

வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி


ADDED : ஆக 31, 2024 01:30 AM

Google News

ADDED : ஆக 31, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டியை சேர்ந்த ஜெயபால் மனைவி வெண்ணிலா. இவருக்கு, 2022ல், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த தண்டபாணி மூலம் சேலம், அம்மாபேட்டையை சேர்ந்த விஜய லட்சுமணன் என்பவர் அறிமு-கமானார்.வெண்ணிலாவிடம், 'அரசு வேலை வாங்கி தருகிறேன்' என, விஜ-யலட்சுமணன் கூறினார். அதை நம்பிய வெண்ணிலா, 2022 மார்ச் முதல், பல தவணையாக, 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். ஆனால் வேலை வாங்கித்தரவில்லை.

பின் விஜயலட்சுமணன், 14.85 லட்சம் ரூபாயை திருப்பி கொடுத்துள்ளார். மீதி, 10.15 லட்சம் ரூபாயை வழங்காமல் ஏமாற்றி வந்தார். இதனால் வெண்-ணிலா புகார்படி, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார்

நேற்று, விஜயலட்சுமணன், தண்டபாணி மீது வழக்குப்பதிந்து விசாரிக்-கின்றனர்.






      Dinamalar
      Follow us