sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பழ வியாபாரியிடம் தாலி சங்கிலி பறிப்பு

/

பழ வியாபாரியிடம் தாலி சங்கிலி பறிப்பு

பழ வியாபாரியிடம் தாலி சங்கிலி பறிப்பு

பழ வியாபாரியிடம் தாலி சங்கிலி பறிப்பு


ADDED : ஆக 01, 2024 08:02 AM

Google News

ADDED : ஆக 01, 2024 08:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி அருகே காகாபாளையம் சாலை, தானகுட்டி-பாளையத்தை சேர்ந்த பெருமாள் மனைவி சுந்தரவல்லி, 60.

இவர் வீடு அருகே சாலையோரம் கொய்யா, வெள்ளரிபிஞ்சு-களை விற்கிறார். நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு இரு-சக்கர வாகனத்தில் வந்த, 25 வயது மதிக்கத்தக்க இளைஞர், கொய்யாபழம் கேட்டார். அவர், எடை போடும்போது, அவர் அணிந்திருந்த, 2 பவுன் தாலி சங்கிலியை பறித்து தப்பி விட்டார். இதில் சுந்தரவல்லி கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us