sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆலை மூடலை கைவிடஊழியர்கள் உண்ணாவிரதம்

/

ஆலை மூடலை கைவிடஊழியர்கள் உண்ணாவிரதம்

ஆலை மூடலை கைவிடஊழியர்கள் உண்ணாவிரதம்

ஆலை மூடலை கைவிடஊழியர்கள் உண்ணாவிரதம்


ADDED : ஜன 22, 2025 01:20 AM

Google News

ADDED : ஜன 22, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆலை மூடலை கைவிடஊழியர்கள் உண்ணாவிரதம்

சேலம்,:சேலம், புது ரோட்டில் உள்ள, தனியார் எலக்ட்ரானிக் நிர்வாக ஊழியர்கள், கோட்டை மைதானத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அண்ணா தொழிற்சங்க துணை செயலர் ஷபி தலைமை வகித்தார். தலேமா கிளை ஐ.என்.டி.யு.சி., தலைவர் நடேசன், தொடங்கி வைத்தார்.

அதில், நிறுவனத்தில் நிறுத்தி வைத்துள்ள சலுகைகளை வழங்குதல்; ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் மீது தீர்வு காணுதல்; 500 தொழிலாளர்கள் குடும்பம் பாதிக்கும் ஆட்கள் குறைப்பு மற்றும் ஆலையை மூடும் நடவடிக்கையை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us