sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இறைச்சி கடைகளில் கூட்டம்கிலோவுக்கு ரூ.100 விலை உயர்வு

/

இறைச்சி கடைகளில் கூட்டம்கிலோவுக்கு ரூ.100 விலை உயர்வு

இறைச்சி கடைகளில் கூட்டம்கிலோவுக்கு ரூ.100 விலை உயர்வு

இறைச்சி கடைகளில் கூட்டம்கிலோவுக்கு ரூ.100 விலை உயர்வு


ADDED : ஜன 17, 2025 01:26 AM

Google News

ADDED : ஜன 17, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இறைச்சி கடைகளில் கூட்டம்கிலோவுக்கு ரூ.100 விலை உயர்வு

சேலம், :பொங்கல் பண்டிகையான, கடந்த, 14ல், சூரிய பொங்கல் வழிபாடு செய்வதால் அசைவ உணவை பலரும் விரும்புவதில்லை. நேற்று முன்தினம் திருவள்ளுவர் தினத்தையொட்டி, இறைச்சி கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டிருந்தன. கரிநாளான நேற்று, காலை முதலே இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. பண்டிகையின்போது ஆடுகள் தேவை அதிகரிப்பதால், விலை கூடுவது வழக்கம். அதன்படி சேலம் மாநகர பகுதிகளில் நேற்று, ஆட்டிறைச்சி கிலோ, 850 முதல், 950 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரம் வரை, 750 முதல், 850 ரூபாய்க்கே விற்பனையானது. விலை அதிகரித்தபோதும் விற்பனை குறையவில்லை. அதேபோல் மீன், கோழி கடைகளிலும் கூட்டம் காணப்பட்டது.






      Dinamalar
      Follow us