sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மது குடிக்க பணம்திருடிய 2 பேர் சிக்கினர்

/

மது குடிக்க பணம்திருடிய 2 பேர் சிக்கினர்

மது குடிக்க பணம்திருடிய 2 பேர் சிக்கினர்

மது குடிக்க பணம்திருடிய 2 பேர் சிக்கினர்


ADDED : பிப் 26, 2025 02:00 AM

Google News

ADDED : பிப் 26, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மது குடிக்க பணம்திருடிய 2 பேர் சிக்கினர்

சேந்தமங்கலம், கொல்லிமலை யூனியன், திருப்புலி நாடு பஞ்சாயத்து பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை, 60; விவசாயி. இவர், சில நாட்களுக்கு முன் மிளகு அறுவடை செய்து விற்பனை செய்துள்ளார். அந்த பணத்தை வீட்டில் வைத்துவிட்டு வேலைக்கு சென்றார். இதையறிந்த அதே பகுதியை சேர்ந்த வெள்ளையன் மகன் மணி, 23, அவரது நண்பர், 16 வயது சிறுவன் ஆகிய இருவரும் சேர்ந்து, கடந்த, இரண்டு நாட்களுக்கு முன், செல்லதுரை வீட்டில் இருந்து பணம், ஒரு பவுன் மோதிரத்தை திருடி விற்று மது குடித்துள்ளனர். வீட்டில் பணம், மோதிரம் திருடு போனதை அறிந்த செல்லதுரை அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து வாழவந்தி நாடு போலீசில் புகாரளித்தார். புகார்படி, பணம் திருடிய மணி மற்றும் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us