sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் பலி

/

மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் பலி


ADDED : ஜன 19, 2025 01:39 AM

Google News

ADDED : ஜன 19, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி,:கெங்கவல்லியை சேர்ந்த விவசாயிகள் வெங்கடாஜலம், 60, தனபால், 55. இவர்களுக்கு, நடுவலுாரில் தோட்டங்கள் உள்ளன. அங்கு கட்டி வைத்திருந்த, வெங்கடாஜலத்தின் இரு ஆடுகள், தனபாலின், 3 ஆடுகள், மர்ம விலங்கு கடித்ததில் உயிரிழந்தன. கெங்கவல்லி கால்நடைத்துறையினர் ஆய்வு செய்தனர். கடந்த, 12ல் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் தோட்டத்தில், 11 ஆடுகள், மர்ம விலங்கு கடித்து இறந்திருந்தது. தொடர்ந்து ஆடுகள் இறந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கால்நடைத்துறையினர் கூறுகையில், 'ஆடுகள், தெரு நாய் கடித்து இறந்ததா, வேறு ஏதும் விலங்கு கடித்ததா என, ஆய்வு செய்கிறோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us