sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

15 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்

/

15 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்

15 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்

15 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்


ADDED : ஆக 01, 2024 08:02 AM

Google News

ADDED : ஆக 01, 2024 08:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேச்சேரி அருகே சொக்கம்பட்டியை சேர்ந்தவர் சுந்தராம்மாள், 80. இவர் வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த மகேந்திரகுமார், 45, மூதாட்டி நகையை பறிக்க முயன்றார். அவர் கூச்சலிட, மகேந்திரகுமார் தப்பி ஓடினார். இது-குறித்து சுந்தராம்மாள், 2004ல், மேச்சேரி ஸ்டேஷனில் அளித்த புகார்படி, மகேந்திரகுமாரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு மேட்டூர் நீதிமன்றத்தில் நடந்தது.

ஜாமினில் வந்த மகேந்திரகுமார், 15 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இருந்த அவரை, நேற்று மேச்சேரி போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us