sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரூ.12 லட்சம் பறித்த வழக்கு மேலும் ஒருவர் சிக்கினார்

/

ரூ.12 லட்சம் பறித்த வழக்கு மேலும் ஒருவர் சிக்கினார்

ரூ.12 லட்சம் பறித்த வழக்கு மேலும் ஒருவர் சிக்கினார்

ரூ.12 லட்சம் பறித்த வழக்கு மேலும் ஒருவர் சிக்கினார்


ADDED : ஆக 01, 2024 08:02 AM

Google News

ADDED : ஆக 01, 2024 08:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், மாசிநாயக்கன்பட்டியில் வங்கி ஊழியர்களிடம், 12 லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர்.

இந்த வழக்கில், அம்மாபேட்டை போலீசார், 4 பேரை கைது செய்-தனர். மேலும், 4 பேரை, தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சித்திக் அலி, நேற்று முன்தினம் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தொடர்ந்து சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்பு-டைய திருச்சி, திருவெறும்பூரை சேர்ந்த அலெக்ஸ் என்பவர், வேறு வழக்கில் கைதாகி, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருப்-பது தெரிந்தது. அவரை, அம்மாபேட்டை போலீசார், இந்த வழக்-கிலும் கைது செய்தனர். தொடர்ந்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்தனர்.






      Dinamalar
      Follow us