sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போக்சோவில் கைதான ஓவிய ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

/

போக்சோவில் கைதான ஓவிய ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

போக்சோவில் கைதான ஓவிய ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

போக்சோவில் கைதான ஓவிய ஆசிரியர் 'சஸ்பெண்ட்'


ADDED : பிப் 25, 2025 06:52 AM

Google News

ADDED : பிப் 25, 2025 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: போக்சோவில் கைது செய்யப்பட்ட, மல்லுார் ஓவிய ஆசிரியர், நேற்று 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

சேலம் மணக்காடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், 58, இவர், மல்லுார் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் மீது, மாணவியரிடம் சில்மிஷம் செய்-ததாக, கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் கடந்த, 22ல், கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்-தனர். இதுகுறித்த அறிக்கையை, மாவட்ட முதன்மை கல்வி அலு-வலருக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் அடிப்படையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், நேற்று ஓவிய ஆசிரியர் சீனிவாசனை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.* இந்நிலையில் நேற்று, மாணவியரின் பெற்றோர், உறவினர்கள் பள்ளிக்கு சென்று, தலைமை ஆசிரியர் அறையை முற்றுகையிட்டனர்.சம்பவம் குறித்து, பெற்றோர்களுக்கு உடனடியாக ஏன் தகவல் தெரிவிக்கவில்லை. அந்த ஆசிரியரை முன்கூட்டியே கண்கா-ணித்து, தடுக்கவில்லை. இனி இது போல் நடக்காமல், பார்த்து-கொள்ள வேண்டும் என, வாக்குவாதம் செய்தனர். ஆசிரியர்கள் உறுதி அளித்ததால், கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us