sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பள்ளியில் சிறுவன் காயம் உறவினர்கள் சாலை மறியல்

/

பள்ளியில் சிறுவன் காயம் உறவினர்கள் சாலை மறியல்

பள்ளியில் சிறுவன் காயம் உறவினர்கள் சாலை மறியல்

பள்ளியில் சிறுவன் காயம் உறவினர்கள் சாலை மறியல்


ADDED : ஆக 13, 2024 06:50 AM

Google News

ADDED : ஆக 13, 2024 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி:பள்ளியில் சிறுவன் தாக்கப்பட்டதாக, உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

வாழப்பாடி அடுத்த வெள்ளாளகுண்டம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், அதே பகுதியை சேர்ந்த, ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன், அவரது வகுப்பை சேர்ந்த மற்றொரு மாண-வனை நேற்று மதியம், 2:30 மணிக்கு தாக்கியுள்ளார். இதில் காய-மடைந்த சிறுவனுக்கு வயிற்றின் அருகே ரத்த கசிவு ஏற்பட்டுள்-ளது.

இதுகுறித்து, சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்-டது. பள்ளி வந்த பெற்றோர், சிறுவனை, மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது

குறித்து ஆசிரியர்கள் முறையாக பதில் அளிக்காததால், தாக்கிய சிறுவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, சிறு-வனின் பெற்றோர், உறவினர்கள் வெள்ளாளகுண்டம் அரசு மேல்-நிலைப்பள்ளி முன் நேற்று மாலை, 6:30 மணிக்கு சாலை மறி-யலில் ஈடுபட்டனர். வாழப்பாடி போலீசார், பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us