sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மக்கள் பயன்பாட்டுக்கு தண்ணீர் தொட்டி திறப்பு

/

மக்கள் பயன்பாட்டுக்கு தண்ணீர் தொட்டி திறப்பு

மக்கள் பயன்பாட்டுக்கு தண்ணீர் தொட்டி திறப்பு

மக்கள் பயன்பாட்டுக்கு தண்ணீர் தொட்டி திறப்பு


ADDED : செப் 02, 2024 02:19 AM

Google News

ADDED : செப் 02, 2024 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: பா.ம.க., தலைவர் அன்புமணியின் ராஜ்யசபா நிதியில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில், மேட்டூர், பி.என்.பட்டி டவுன் பஞ்சாயத்து சின்-னகாவூரில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. அதே பகுதியில் மேட்டூர் எம்.எல்.ஏ.,

சதாசிவம் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், 4 லட்சம் ரூபாய் செலவில், 3 இடங்களில் சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்கப்பட்டன.

இந்த இரு பணிகளையும், எம்.எல்.ஏ., சதாசிவம் நேற்று, மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். டவுன் பஞ்சாயத்து பா.ம.க., செயலர் லுதின்குமார், வீரக்கல்புதுார் முன்னாள் தலைவர் தமிழ்வாணன் உள்பட பலர்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us