sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஓமலுாரில் நாளை 'மக்கள் சந்திப்பு'

/

ஓமலுாரில் நாளை 'மக்கள் சந்திப்பு'

ஓமலுாரில் நாளை 'மக்கள் சந்திப்பு'

ஓமலுாரில் நாளை 'மக்கள் சந்திப்பு'


ADDED : நவ 07, 2024 05:43 AM

Google News

ADDED : நவ 07, 2024 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: சேலம் மாவட்டத்தில் கடந்த அக்., 23 முதல் பல்வேறு ஒன்றியங்-களில், 'மக்கள் சந்திப்பு' திட்ட முகாம்கள் நடந்து வருகின்றன. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொள்கிறார். கலெக்டர் உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

அதன்படி நாளை காலை, 9:00 மணிக்கு, காடையாம்பட்டி தாசில்தார் அலுவலகத்திலும், மதியம், 2:00 மணிக்கு ஓமலுார் தாசில்தார் அலுவலகத்திலும், மாலை, 4:30 மணிக்கு தாரமங்கலம் நகராட்சி அலுவலகத்திலும் மக்கள் சந்திப்பு முகாம் நடக்க உள்-ளது. இதில் மக்கள், மனுக்களை வழங்கி பயன்பெறலாம்.






      Dinamalar
      Follow us