sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காட்டுப்பூனை வேட்டை வாலிபர் சிறையில் அடைப்பு

/

காட்டுப்பூனை வேட்டை வாலிபர் சிறையில் அடைப்பு

காட்டுப்பூனை வேட்டை வாலிபர் சிறையில் அடைப்பு

காட்டுப்பூனை வேட்டை வாலிபர் சிறையில் அடைப்பு


ADDED : ஆக 31, 2024 01:31 AM

Google News

ADDED : ஆக 31, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த வெள்ளாளகுண்டம், கருங்கரடு காப்புக்-காட்டில் காட்டுப்பூனை, கம்பிவலையில் சிக்கி இறந்து கிடந்தது. இதை வாழப்பாடி வனத்துறையினர் நேற்று பார்த்தனர். தொடர்ந்து கம்பி வலை வைத்து வேட்டையாடியவரை பிடிக்க பதுங்கி இருந்தனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த பூனையை எடுக்க முயன்றவரை, வனத்துறையினர் சுற்றிவளைத்தனர். விசார-ணையில், சின்னகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த செல்வம், 53, என தெரிந்தது.

அவரை, நீதிபதி சன்மதி உத்தரவுப்படி ஆத்துார் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us