sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

புதுப்பெண் தற்கொலைஆர்.டி.ஓ., விசாரணை

/

புதுப்பெண் தற்கொலைஆர்.டி.ஓ., விசாரணை

புதுப்பெண் தற்கொலைஆர்.டி.ஓ., விசாரணை

புதுப்பெண் தற்கொலைஆர்.டி.ஓ., விசாரணை


ADDED : பிப் 12, 2025 01:04 AM

Google News

ADDED : பிப் 12, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுப்பெண் தற்கொலைஆர்.டி.ஓ., விசாரணை

சேலம்,:சேலம், தாதகாப்பட்டி, பொம்மண்ண செட்டிக்காடு, அண்ணா நகரை சேர்ந்தவர் கிரிதரன், 29. இவருக்கும் மேச்சேரியை சேர்ந்த அபிநயா, 24, என்பவருக்கும், 4 மாதங்களுக்கு முன் திருமணமானது. நேற்று வீட்டில் தனியே இருந்த அபிநயா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அன்னதானப்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர். மேலும் திருமணமாகி, 4 மாதங்களில் தற்கொலை செய்து கொண்டதால், அதற்கான காரணம் குறித்து சேலம் ஆர்.டி.ஓ., அபிநயா மேல் விசாரணை நடத்துகிறார்.






      Dinamalar
      Follow us