sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பல்வேறு புகார்களால் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

/

பல்வேறு புகார்களால் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

பல்வேறு புகார்களால் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

பல்வேறு புகார்களால் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்


ADDED : அக் 26, 2025 01:17 AM

Google News

ADDED : அக் 26, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், அழகாபுரம் இன்ஸ்பெக்டராக இருந்தவர் தவமணி. இவர் ஏற்கனவே, அஸ்தம்பட்டியில் பணியாற்றியபோது, புகாரால் அழகாபுரத்துக்கு இடமாற்றப்பட்டார்.

இந்நிலையில் பெண் வி.ஏ.ஓ.,வுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களை ஜாமினில் விடுவித்தது; 'ஸ்பா', கஞ்சா, லாட்டரி, சந்துக்கடை வியாபாரிகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டு பெயரளவுக்கு நடவடிக்கையில் ஈடுபட்டது ஆகிய புகார்கள் குறித்த விசாரணையில், தவமணி, சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டது தெரிந்தது.

மேலும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட சிறப்பு எஸ்.ஐ., வீரகுமார், ஏட்டு செல்லக்கண்ணு ஆகியோரையும், ஆயுதப்படைக்கு இடமாற்றி, போலீஸ் கமிஷனர் அனில்குமார்கிரி, நேற்று உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us