sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

2,366 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியில் உதவி

/

2,366 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியில் உதவி

2,366 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியில் உதவி

2,366 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியில் உதவி


ADDED : டிச 07, 2024 07:02 AM

Google News

ADDED : டிச 07, 2024 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சென்னையில், அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்வில் துாய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் உன்னத திட்டம், கழிவுநீர் அகற்றும் நவீன வாகனங்களை வழங்கி, முதல்வர் ஸ்டாலின், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், பல்வேறு துறைகள் சார்பில், 2,366

பயனாளிகளுக்கு, 4.05 கோடி ரூபாய் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின் துாய்மை பணியாளர்கள்

உள்ளிட்ட அனைவ-ருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய உணவை பரிமாறிய அமைச்சர், அவர்களுடன் அமர்ந்து

சாப்பிட்டார். கலெக்டர் பிருந்-தாதேவி, மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங், எம்.பி., செல்வகணபதி, எம்.எல்.ஏ.,க்கள் அருள், சதாசிவம் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us