sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வீட்டின் கதவை உடைத்து 6 பவுன், ரூ.2 லட்சம் திருட்டு

/

வீட்டின் கதவை உடைத்து 6 பவுன், ரூ.2 லட்சம் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து 6 பவுன், ரூ.2 லட்சம் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து 6 பவுன், ரூ.2 லட்சம் திருட்டு


ADDED : செப் 07, 2024 08:18 AM

Google News

ADDED : செப் 07, 2024 08:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: சேலம் மாவட்டம் பெரிய சீரகாபாடி, சடையாண்டி ஊத்தை சேர்ந்த விவசாயி கந்தசாமி, 65. இவர் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு அருகே உள்ள உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்-சிக்கு, வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றார்.

இரவு, 9:30 மணிக்கு திரும்பி வந்த போது கதவு உடைக்கப்பட்டிருந்-தது. அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த, 5 பவுன் சங்கிலி, அரை பவுனில் இரு தோடுகள், 2 லட்சம் ரூபாய் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து கந்தசாமி புகார்படி ஆட்டையாம்பட்டி போலீசார்,

சம்பவ இடத்தில் விசாரித்தனர். கைரேகை

நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர்.






      Dinamalar
      Follow us