sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

14 தாலுகா அலுவலகங்கள் முன் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

/

14 தாலுகா அலுவலகங்கள் முன் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

14 தாலுகா அலுவலகங்கள் முன் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

14 தாலுகா அலுவலகங்கள் முன் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 03, 2024 07:36 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 07:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், : தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சேலம், அஸ்தம்பட்டி மைய தாலுகா அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் அர்த்தனாரி தலைமை வகித்தார்.

அதில், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தல்; அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் காலத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும், தி.மு.க., நிறைவேற்றுதல்; 21 மாத நிலுவைத்தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்-பட்ட சரண்டர் லீவு உள்ளிட்ட உரிமைகளை உடனே வழங்-குதல்; வரையறுக்கப்பட்ட, 3.50 லட்சம் ஊழியர்களுக்கு கால-முறை ஊதியம், ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்-கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாவட்ட துணைத்தலைவர் ராணி, இணை செயலர் திருநாவுக்கரசு வட்ட கிளை தலைவர் முருகபெருமாள் உள்பட பலர் பங்கேற்றனர்.

அதேபோல் ஆத்துார் தாலுகா அலுவலகம் முன் வட்ட கிளை தலைவர் சுந்தர்ராஜன்; ஓமலுார் தாலுகா அலுவலகம் முன், வட்ட தலைவர் சீனிவாசன்; ஏற்காட்டில் வட்ட செயலர் செல்வ-குமார், வாழப்பாடியில் மாவட்ட தலைவர் திருவேரங்கன் தலை-மை என, மாவட்டம் முழுதும், 14 தாலுகாவிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us