sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கைதிகளின் மளிகை பொருளில் முறைகேடு ஆத்துார் சிறை துணை அலுவலர் 'சஸ்பெண்ட்'

/

கைதிகளின் மளிகை பொருளில் முறைகேடு ஆத்துார் சிறை துணை அலுவலர் 'சஸ்பெண்ட்'

கைதிகளின் மளிகை பொருளில் முறைகேடு ஆத்துார் சிறை துணை அலுவலர் 'சஸ்பெண்ட்'

கைதிகளின் மளிகை பொருளில் முறைகேடு ஆத்துார் சிறை துணை அலுவலர் 'சஸ்பெண்ட்'


ADDED : ஆக 26, 2024 02:57 AM

Google News

ADDED : ஆக 26, 2024 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் தாலுகா அலுவலக வளாகத்தில் மாவட்ட சிறை உள்-ளது. இங்கு, 40க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களுக்-கான உணவு வழங்க, கூட்டுறவுத்துறையில் இருந்து அரிசி, மளிகை பொருள் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் மளிகை பொருட்கள் தரமில்லை என்றும், மீதியாகும் பொருட்-களை, வெளி மார்க்கெட்டில் விற்பதாகவும் புகார் எழுந்தது.

இதனால் சேலம் மத்திய சிறை எஸ்.பி., வினோத், விஜிலன்ஸ் போலீசார், ஒரு வாரத்துக்கு முன் ஆத்துார் சிறையில் ஆய்வு செய்-தனர். அப்போது கணக்கில் இல்லாத, 18 கிலோ துவரம் பருப்பு உள்பட, 23 வகை மளிகை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விளக்கம் தருமாறு, துணை சிறை அலுவலர் வைஜெயந்திக்கு, எஸ்.பி., நோட்டீஸ் வழங்கினார். சிறைத்-துறை டி.ஜி.பி., மகேஸ்வர் தயாளுக்கும் விசாரணை அறிக்-கையை அனுப்பி

வைத்தார்.

இதை தொடர்ந்து துணை சிறை அலுவலர் வைஜெயந்தியை, 'சஸ்பெண்ட்' செய்து, சிறைத்துறை டி.ஜி.பி., நேற்று உத்தர-விட்டார். உதவி சிறை அலுவலர் ஒலிமுத்துவுக்கு, துணை சிறை அலுவலர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us