sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கரையோர வீடுகளின் மின் இணைப்பு துண்டிப்பு

/

கரையோர வீடுகளின் மின் இணைப்பு துண்டிப்பு

கரையோர வீடுகளின் மின் இணைப்பு துண்டிப்பு

கரையோர வீடுகளின் மின் இணைப்பு துண்டிப்பு


ADDED : ஆக 01, 2024 08:06 AM

Google News

ADDED : ஆக 01, 2024 08:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் திறப்பால், 16 கண் மதகு அருகே கரையோரங்களில் உள்ள, அண்ணா நகர், பெரியார் நகர், வ.உ.சி., நகர் ஆகிய பகுதிகளில் உள்ள சிலர் வீட்டில் தங்கியி-ருந்தது தெரிந்தது.

இதனால் அப்பகுதியில் உள்ள, 20 வீடுகளின் மின் இணைப்பை, மின்வாரிய அதிகாரிகள் நேற்று துண்டித்தனர். தொடர்ந்து குடியி-ருப்பில் உள்ளவர்களை, பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படி, வருவாய்த்துறை அதிகாரிகள்

அறிவுறுத்தினர்.






      Dinamalar
      Follow us