sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வீட்டில் மூதாட்டி சடலம் அழுகிய நிலையில் மீட்பு

/

வீட்டில் மூதாட்டி சடலம் அழுகிய நிலையில் மீட்பு

வீட்டில் மூதாட்டி சடலம் அழுகிய நிலையில் மீட்பு

வீட்டில் மூதாட்டி சடலம் அழுகிய நிலையில் மீட்பு


ADDED : ஜூலை 04, 2024 07:27 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : சேலம் மாவட்டம் வனவாசியை சேர்தவர் ராஜலட்சுமி, 85. சேலம், தாதகாபட்டி அம்பாள் ஏரி சாலையில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். சில நாட்களாக வீட்டில் இருந்து அவர் வெளியே வரவில்லை. இந்நிலையில் துர்நாற்றம் வீச, மக்கள் தக-வல்படி, அன்னதானப்பட்டி போலீசார் வந்து பார்த்தனர்.

கதவு உட்புறம் தாழிடப்பட்டிருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது ராஜலட்சுமி இறந்து கிடந்ததோடு, உடல் அழுகிய நிலையில் இருந்தது. உடலை கைப்பற்றிய போலீசார், உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தாரா, வேறு கார-ணமா என விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us