sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

உச்சநீதிமன்றத்தில் நிலுவை வழக்கு தீர்வு காண சிறப்பு மக்கள் நீதிமன்றம்

/

உச்சநீதிமன்றத்தில் நிலுவை வழக்கு தீர்வு காண சிறப்பு மக்கள் நீதிமன்றம்

உச்சநீதிமன்றத்தில் நிலுவை வழக்கு தீர்வு காண சிறப்பு மக்கள் நீதிமன்றம்

உச்சநீதிமன்றத்தில் நிலுவை வழக்கு தீர்வு காண சிறப்பு மக்கள் நீதிமன்றம்


ADDED : ஜூலை 02, 2024 07:00 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், : உச்ச நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடித்துக் கொள்ளும் வகையில், சிறப்பு மக்கள் நீதிமன்றம் ஜூலை, 29 முதல், ஆக., 3 வரை நடக்கிறது.

சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வெளியிட்டுள்ள அறிக்கை:

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள

வழக்குகளை, மக்கள் நீதிமன்றத்தில் தீர்த்துக்கொள்ளும் வகையில், ஜூலை 29 முதல், ஆக., 3 வரை சிறப்பு மக்கள் நீதி-மன்றம் நடைபெற உள்ளது.

மேற்படி நிலுவை வழக்கு களில், வழக்காடிகளுக்கிடையே சமரச பேச்சுவார்த்தைக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உதவி எண்-044 25342441 அல்லது இலவச அழைப்பு எண்-15100 என்ற எண்களில் அழைக்கலாம்.

சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடக்கும், மாவட்ட சட்-டப்பணிகள் ஆணைக்குழு அல்லது ஆத்துார், மேட்டூர், சங்ககிரி, ஓமலுார், இடைப்பாடி, வாழப்பாடி, ஏற்காடு உள்ளிட்ட 7 தாலுகா நீதிமன்றங்களில் செயல்படும் வட்ட சட்ட பணிகள் குழுக்களை தொடர்பு கொள்ளலாம்.

பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us