ADDED : ஜூலை 02, 2024 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம், : கே.ஆர்.தோப்பூர் பகுதியில் தாரமங்கலம் எஸ்.ஐ.,மாதையன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் இருந்தனர்.
அப்போது, கே.ஆர்.தோப்பூர் சீனிவாசா தாபா அருகே சந்தேகப்-படும் படி நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர்.அவர் சிவகங்கை சூரனத்தை சேர்ந்த சங்கர், 50, என்பதும், அரசு மதுபானங்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனைக்கு வைத்-திருந்தது தெரிந்தது. அவரிடம் இருந்த, 31 மது பாட்டிலை பறி-முதல் செய்த போலீசார், சங்கரை கைது செய்தனர்.