sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கட்டடத்தில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு

/

கட்டடத்தில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு

கட்டடத்தில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு

கட்டடத்தில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு


ADDED : ஜூலை 04, 2024 07:29 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், : இரும்பாலை அருகே எம்.கொல்லப்பட்டி, அண்ணா நகரை சேர்ந்-தவர் சுரேந்திரபாபு, 24. கட்டட தொழிலாளியான இவர், கடந்த மாதம், 20ல் அதே பகுதியில் உள்ள புருஷோத்தம்மன் என்ப-வரின் வீடு கட்டுமானப்பணிக்கு சென்றார். அப்போது, 10 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார்.

அதில் படுகாயம் அடைந்த அவர், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை, தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் மருத்து-வமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த, 29ல் சேலம் அரசு மருத்து-வமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் உயிரி-ழந்தார். இரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us