தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ விவசாயி மாயம்பெ.நா.பாளையம்:

விவசாயி மாயம்பெ.நா.பாளையம்:

விவசாயி மாயம்பெ.நா.பாளையம்:


ADDED : பிப் 22, 2025 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2025 01:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விவசாயி மாயம்பெ.நா.பாளையம்:

பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விவசாயி முத்துசெல்வம், 56. கடந்த, 18 மதியம், 1:00 மணிக்கு, மருத்துவமனைக்கு செல்வதாக, வீட்டில் இருந்து புறப்

பட்டார். பின் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், அவரை கண்டுபிடித்து தரும்படி, அவரது மகன் கங்குதுரை, நேற்று முன்தினம் அளித்த புகார்படி, ஏத்தாப்பூர் போலீசார்

தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us