தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மருத்துவமனையில்பெண் மாயம்

மருத்துவமனையில்பெண் மாயம்

மருத்துவமனையில்பெண் மாயம்


ADDED : மார் 06, 2025 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2025 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மருத்துவமனையில்பெண் மாயம்

ஆத்துார்:வாழப்பாடி அருகே நாட்டார்மங்கலத்தை சேர்ந்த, பொன்ராஜ் மனைவி திவ்யா, 31. இவர்களுக்கு இரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், திவ்யா, கடந்த பிப்ரவரி முதல், தலைவாசல், மணிவிழுந்தான் காலனியில் உள்ள அவரது சித்தி சீதா, 40, வீட்டில் தங்கி இருந்தார். சித்தி மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால், ஆத்துார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் திவ்யா இருந்து வந்தார். ஆனால் நேற்று, மருத்துவமனையில் இருந்த திவ்யா மாயமாகியுள்ளார். இதுகுறித்து சீதா புகாரில், ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us