sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

2 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

/

2 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

2 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

2 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'


ADDED : ஜன 24, 2025 01:36 AM

Google News

ADDED : ஜன 24, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

2 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

சேலம், : சேலம், ஜான்சன்பேட்டை, கண்ணாங்காடு ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் ஜீவானந்தம், 21, கோபிநாத், 26. இவர்கள் கடந்த, 3ல், காரிப்பட்டியில் முகேஷ்கண்ணன் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, 900 ரூபாயை பறித்தனர். அதேபோல் மக்களிடம் கத்தியை காட்டி அச்சுறுத்தி வந்தனர். இதனால் அஸ்தம்பட்டி போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். இருவரும், 2022 முதல், 2024 வரை தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டனர். இதனால், 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவின் குமார் அபினபு நேற்று உத்தரவிட்டார். இதில் கோபிநாத் மீது, ஏற்கனவே, 2022ல் குண்டாஸ் பாய்ந்தது.






      Dinamalar
      Follow us