sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

புனுகு பூனை வேட்டை2 பேருக்கு 'காப்பு

/

புனுகு பூனை வேட்டை2 பேருக்கு 'காப்பு

புனுகு பூனை வேட்டை2 பேருக்கு 'காப்பு

புனுகு பூனை வேட்டை2 பேருக்கு 'காப்பு


ADDED : ஏப் 10, 2025 01:12 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புனுகு பூனை வேட்டை2 பேருக்கு 'காப்பு'

ஓமலுார்:சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டை வனச்சரகர் தங்கராஜ் தலைமையில் வனத்துறையினர், காடையாம்பட்டி, நாச்சனம்பட்டியில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு வீட்டில், 3 பேர், புனுகு பூனை கறியை வெட்டிக்கொண்டிருந்தது தெரிந்தது.

வனத்துறையினரை பார்த்ததும், அங்கிருந்து ஒருவர் தப்பி ஓடிவிட்டனர். மீதி, 2 பேரை பிடித்து விசாரித்ததில், பண்ணப்பட்டியை சேர்ந்த விஜயகுமார், 20, தர்மபுரி மாவட்டம் வேப்பிலை சசிகுமார், 30, என தெரிந்தது.

இருவரையும் கைது செய்தனர். தப்பி ஓடியவர், நாச்சனம்பட்டி அருள், 27, என தெரிந்தது. அவரை, வனத்துறையினர் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us