sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வாடகை செலுத்தாத 21 கடைக்கு பூட்டு

/

வாடகை செலுத்தாத 21 கடைக்கு பூட்டு

வாடகை செலுத்தாத 21 கடைக்கு பூட்டு

வாடகை செலுத்தாத 21 கடைக்கு பூட்டு


ADDED : ஏப் 03, 2025 01:51 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடகை செலுத்தாத 21 கடைக்கு பூட்டு

ஆட்டையாம்பட்டி:ஆட்டையாம்பட்டி டவுன் பஞ்சாயத்துக்கு சொந்தமாக, அங்குள்ள பஸ் ஸ்டாண்ட், சேலம், திருச்செங்கோடு பிரதான சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில், 60 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அதில், 21 கடைக்காரர்கள், கடந்த ஆண்டில் பாக்கி வைத்து, 2025 - 26ம் ஆண்டு முழுதும் பணம் கட்டாமல் இழுத்தடித்தனர்.

இதில், 2024 - -25ம் ஆண்டில் மட்டும், 39 லட்சம் ரூபாய் நிலுவை இருந்தது.இதுகுறித்து டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் பலமுறை கேட்டும் வாடகை கட்டவில்லை. இதனால் நேற்று முன்தினம், டவுன் பஞ்சாயத்து ஊழியர்கள், 21 கடைகளுக்கு பூட்டு போட்டனர்.






      Dinamalar
      Follow us