sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

23 வரை வேளாண் வானிலை முன்னறிவிப்பு

/

23 வரை வேளாண் வானிலை முன்னறிவிப்பு

23 வரை வேளாண் வானிலை முன்னறிவிப்பு

23 வரை வேளாண் வானிலை முன்னறிவிப்பு


ADDED : பிப் 20, 2025 01:46 AM

Google News

ADDED : பிப் 20, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

23 வரை வேளாண் வானிலை முன்னறிவிப்பு

பனமரத்துப்பட்டி:சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையம் அறிக்கை: சேலம் மாவட்டத்தில் வரும், 23 வரையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த கணிப்பின்படி வறண்ட தெளிவான வானிலை காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 30 முதல் 67 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். குறைந்தபட்சம், 18 முதல், 19 டிகிரி செல்ஷியஸ் இருக்கும். காற்றின் ஈரப்பதம், 30 முதல் 67 சதவீதம் இருக்கும். காற்றின் வேகம் மணிக்கு, 10 கி.மீ.,ல், கிழக்கில் இருந்து வீசக்கூடும்.

தற்போது மா மரங்கள் பூ பூக்கும் பருவம் என்பதால், மண்ணின் ஈரத்தன்மை மற்றும் நிலவும் வெப்ப நிலையை பொறுத்து நீர் பாய்ச்சுவது அவசியம். சீரான இடைவெளியில் நீர் பாசனம் அளிப்பதால், பூ மற்றும் பிஞ்சு உதிர்வதை தடுக்கும். வாழையில் மகசூலை அதிகரிக்க, ஒரு லிட்டருக்கு, 20 கிராம் வீதம், வாழை பூஸ்டர் எலுமிச்சை சாறுடன் கலந்து, வாழை நட்ட, 3, 5, 7ம் மாதங்களில் இலை வழி தெளிக்க வேண்டும்.

கால்நடைகளை கோடை வெப்பத்தில் இருந்து காக்க நல்ல காற்றோட்டம் உள்ள கொட்டகைளில் வைத்து பராமரிக்க வேண்டும். கொட்டகையின் மேற்கூரையில் தென்னங்கீற்று அல்லது வைக்கோல் பரப்பி, அதன் மீது தண்ணீர் தெளித்து, வெப்பத்தில் இருந்து கால்நடைகளை காக்கலாம். ஒரு கறவை பசுக்கு, தினமும், 30 முதல், 50 கிராம் அடர் தீவனத்துடன் தாது உப்பு கலவை அளிக்கலாம்.






      Dinamalar
      Follow us