sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

3 பேர் தற்கொலைகந்துவட்டி காரணம்?

/

3 பேர் தற்கொலைகந்துவட்டி காரணம்?

3 பேர் தற்கொலைகந்துவட்டி காரணம்?

3 பேர் தற்கொலைகந்துவட்டி காரணம்?


ADDED : ஜன 30, 2025 01:09 AM

Google News

ADDED : ஜன 30, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

3 பேர் தற்கொலைகந்துவட்டி காரணம்?

சேலம்:சேலம், அரிசிப்பாளையம், முத்தையாளு தெருவை சேர்ந்த பால்ராஜ், அவரது மனைவி ரேகா, மகள் ஜனனி ஆகியோர், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். பால்ராஜ் எழுதிய, 3 பக்க கடிதத்தை கைப்பற்றி, பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கணவருக்கு தெரியாமல் ரேகா அதிக கடன் வாங்கி செலவு செய்துள்ளார். இதில் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் கந்து வட்டி வாங்கி, அதிலிருந்து மீள முடியாமல் தற்கொலை செய்து கொண்டனரா என, கடன் கொடுத்தவர்கள், உறவினர்களிடம் விசாரணை நடக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us