sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மூதாட்டியை தள்ளிவிட்டு சங்கிலி பறித்த 3 பேர் கைது

/

மூதாட்டியை தள்ளிவிட்டு சங்கிலி பறித்த 3 பேர் கைது

மூதாட்டியை தள்ளிவிட்டு சங்கிலி பறித்த 3 பேர் கைது

மூதாட்டியை தள்ளிவிட்டு சங்கிலி பறித்த 3 பேர் கைது


ADDED : செப் 14, 2024 01:50 AM

Google News

ADDED : செப் 14, 2024 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூதாட்டியை தள்ளிவிட்டு

சங்கிலி பறித்த 3 பேர் கைது

ஓமலுார், காடையாம்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சின்னதாயி, 50. மளிகை கடை வைத்துள்ளார். கடந்த, 8 மாலை, 5:30 மணிக்கு, அவரது கடைக்கு செல்ல, சின்னதாயி வீட்டின் முன் நின்றிருந்தார். அப்போது அவரை தள்ளிவிட்ட மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த, 8 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தப்பினர். தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணையில், கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த சண்முகம், 43, குதிரைக்குத்தி பள்ளம் சக்திவேல், 34. சாமிவேல், 37, ஆகியோர் என்பதை கண்டறிந்தனர். அவர்களை, நேற்று போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us