sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அரிவாளுடன் சுற்றிய ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

/

அரிவாளுடன் சுற்றிய ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

அரிவாளுடன் சுற்றிய ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

அரிவாளுடன் சுற்றிய ரவுடி குண்டர் சட்டத்தில் கைது


ADDED : ஆக 09, 2024 02:30 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், திருமலைகிரியை சேர்ந்தவர் மணிகண்டன், 23.

இவர் கடந்த மாதம், 14ல் திருமலைகிரி, வள்ளுவர் நகரில் வீச்சரிவா-ளுடன் சுற்றி மக்களை அச்சுறுத்தும் செயலில் ஈடுபட்டார். அத்-துடன் அதே பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரனை தகாத வார்த்-தையில் பேசி, அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, மணிகண்டனை, போலீசார் கைது செய்தனர். அவர் மீது, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க, இரும்பாலை போலீசார் பரிந்-துரைப்படி, போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, குண்டர் சட்டத்தில் மணிகண்டனை கைது செய்ய நேற்று உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us