sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அரசு பஸ் மோதி விவசாய தொழிலாளி பலி

/

அரசு பஸ் மோதி விவசாய தொழிலாளி பலி

அரசு பஸ் மோதி விவசாய தொழிலாளி பலி

அரசு பஸ் மோதி விவசாய தொழிலாளி பலி


ADDED : ஆக 04, 2024 01:16 AM

Google News

ADDED : ஆக 04, 2024 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி, இடைப்பாடி, ஆலச்சம்பாளையத்தை சேர்ந்தவர் மெய்வேல், 70.

விவசாய கூலி தொழிலாளி. இவர் மனைவி, மகனுடன் வசித்தார். நேற்று இடைப்பாடியில் உள்ள மூக்கரை நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு சென்றுவிட்டு, காலை, 9:00 மணிக்கு வீட்டுக்கு செல்வதற்கு இடைப்பாடி - ஜலகண்டாபுரம் பிரதான சாலைக்கு சைக்கிளில் வந்தார். அப்போது இடைப்பாடியில் இருந்து ஜலகண்டாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ், மெய்வேல் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் மெய்வேல் இறந்தார். அவரது மகன் பிரபு புகார்படி இடைப்பாடி போலீசார், பஸ் டிரைவர் ரமேஷ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us