sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்

/

மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்

மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்

மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்


ADDED : செப் 05, 2024 02:55 AM

Google News

ADDED : செப் 05, 2024 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் அருகே கோபாலபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆவணி தேர் திருவிழா கடந்த ஆக., 20ல் சக்தி அழைத்தலுடன் தொடங்கியது.

நேற்று மதியம், 2:00 மணிக்கு, தேரில் சுவாமியை வைத்து பூஜை செய்தனர். தொடர்ந்து மேளதாளம் முழங்க, திரளான பக்தர்கள் வடம்பிடித்து, முக்கிய வீதிகள் வழியே, தேரை இழுத்து வந்தனர். மாலை, 5:00 மணிக்கு தேர் கோவிலை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us