sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு

/

ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு

ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு

ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு


ADDED : ஜூலை 28, 2024 03:35 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில், வட்டார ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, நேற்று நடந்தது. வட்டார கல்வி அலுவலர் கிரிஜா தலைமை வகித்தார்.

வட்டார வள மைய மேற்பார்வையாளர் அசோக்ராஜா உள்-ளிட்டோர் பேசினர். அதில், 5 ஆண்டுகளாக, பணியில் இருந்து ஓய்வு பெற்ற, 10 ஆசிரியர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்-கப்பட்டது. சங்க தலைவர் முருகேசன், செயலர் சுதா, ஆசிரியர் தெய்வநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us