sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'மின்சாரத்தால் ஏற்படும் தீயை தண்ணீரால் அணைக்கக்கூடாது'

/

'மின்சாரத்தால் ஏற்படும் தீயை தண்ணீரால் அணைக்கக்கூடாது'

'மின்சாரத்தால் ஏற்படும் தீயை தண்ணீரால் அணைக்கக்கூடாது'

'மின்சாரத்தால் ஏற்படும் தீயை தண்ணீரால் அணைக்கக்கூடாது'


ADDED : ஜூலை 03, 2024 07:37 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி: சங்ககிரி ரோட்டரி சங்கம் சார்பில், அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மின் பாதுகாப்பு வார விழா நேற்று கொண்டாடப்பட்டது. தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார்.

முன்னாள் துணை ஆளுனர் ஹெலினா கிறிஸ்டோபர் பேசு-கையில், ''மாணவியர் தரமான மின்சாதனங்களை மட்டும் பயன்-படுத்த வேண்டும். நீரில் நனைந்த மின்விசிறி, விளக்குகளை மின்சாரம் வந்ததும் இயக்கக்கூடாது. சேதமான மின் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுவிட்சை அணைத்த பின், 'பிளக்'கில் இருந்து ஒயரை பொருத்த, அகற்ற வேண்டும். மின்சாரத்தால் ஏற்படும் தீயை தண்ணீரால் அணைக்க கூடாது. உடனே மின்வாரிய அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us