sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

துாய்மை பணியாளர் குழந்தைகளுடன் மாயம்

/

துாய்மை பணியாளர் குழந்தைகளுடன் மாயம்

துாய்மை பணியாளர் குழந்தைகளுடன் மாயம்

துாய்மை பணியாளர் குழந்தைகளுடன் மாயம்


ADDED : மார் 25, 2024 01:40 AM

Google News

ADDED : மார் 25, 2024 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம், வீராணம், மோட்டூரை சேர்ந்தவர் முத்துகுமார், 29.

இவரது மனைவி துளசி, 23. மாநகராட்சியில் ஒப்பந்த துாய்மை பணியாளராக பணிபுரிகிறார். இவர்களது மகள்கள் தன்யாஸ்ரீ, 5, ஜேசிகாஸ்ரீ, 3. கடந்த, 22 காலை, 9:30 மணிக்கு, குழந்தைகளுடன் வெளியே சென்ற துளசி, மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து முத்துகுமார், நேற்று முன்தினம் அளித்த புகார்படி வீராணம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us