sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

300 மாணவியருடன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

/

300 மாணவியருடன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

300 மாணவியருடன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

300 மாணவியருடன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி


ADDED : பிப் 24, 2025 03:41 AM

Google News

ADDED : பிப் 24, 2025 03:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: மகா சிவராத்திரியை முன்னிட்டு, சேலம் மாவட்ட பரத நாட்டிய ஆசிரியர் சங்கம் சார்பில், 5ம் ஆண்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி, அஸ்தம்பட்டியில் நேற்று நடந்தது.

மாவட்ட தலைவர் லதா வர-வேற்றார். மருத்துவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அதில், பல்வேறு பள்ளிகளில் பரதநாட்டியம் பயிலும், 300க்கும் மேற்பட்ட மாணவியர், பரதநாட்டியம் ஆடி திறமையை வெளிப்-படுத்தினர். அதில் சிறப்பாக ஆடிய மாணவியருக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டன. அனைத்து நடன ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us