sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரேஷன் ஊழியர் சடலம் அழுகிய நிலையில் மீட்பு

/

ரேஷன் ஊழியர் சடலம் அழுகிய நிலையில் மீட்பு

ரேஷன் ஊழியர் சடலம் அழுகிய நிலையில் மீட்பு

ரேஷன் ஊழியர் சடலம் அழுகிய நிலையில் மீட்பு


ADDED : ஜூலை 07, 2024 01:25 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : சேலம், கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் திருக்குமார், 51. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், சீராப்பள்ளியில் மனைவியுடன் வசித்தார். சேலம், சூரமங்கலம் பெரியார் நகரில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்தார். அங்கு விற்பனை-யாகும் பணத்தை பள்ளப்பட்டி அருகே கூட்டுறவு விற்பனை சங்-கத்தில் கட்டி வந்தார். 3 நாட்களுக்கு முன் பணம் கட்ட வந்தார்.

நேற்று காலை, அங்கு பணிபுரியும் ஊழியர், உள்ளே நிறுத்தப்பட்-டிருந்த மினி சரக்கு வேனில் துர்நாற்றம் வீசுவதை அறிந்து அங்கு பார்த்தார். அப்போது வேனில் துாக்கில் தொங்கியபடி, திருக்-குமார் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. பள்ளப்பட்டி போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us