/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாய்க்காலில் மிதந்த பெண் சடலம் மீட்பு
/
வாய்க்காலில் மிதந்த பெண் சடலம் மீட்பு
ADDED : ஆக 10, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: இடைப்பாடி அருகே குள்ளம்பட்டியில் மேட்டூர் அணை கிழக்கு கரை வாய்க்கால் உள்ளது. அதில் நேற்று மாலை, 30 வயது மதிக்-கத்தக்க பெண் சடலம் மிதந்து வந்தது.
இதையறிந்து, தேவூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி, அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்றும், தற்கொலை செய்தாரா, வேறு காரணமா என்றும் விசாரிக்கின்றனர்.

