sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வாய்க்காலில் மிதந்த பெண் சடலம் மீட்பு

/

வாய்க்காலில் மிதந்த பெண் சடலம் மீட்பு

வாய்க்காலில் மிதந்த பெண் சடலம் மீட்பு

வாய்க்காலில் மிதந்த பெண் சடலம் மீட்பு


ADDED : ஆக 10, 2024 07:33 AM

Google News

ADDED : ஆக 10, 2024 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: இடைப்பாடி அருகே குள்ளம்பட்டியில் மேட்டூர் அணை கிழக்கு கரை வாய்க்கால் உள்ளது. அதில் நேற்று மாலை, 30 வயது மதிக்-கத்தக்க பெண் சடலம் மிதந்து வந்தது.

இதையறிந்து, தேவூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி, அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்றும், தற்கொலை செய்தாரா, வேறு காரணமா என்றும் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us