sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரால் அவதி

/

ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரால் அவதி

ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரால் அவதி

ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரால் அவதி


ADDED : ஆக 13, 2024 07:38 AM

Google News

ADDED : ஆக 13, 2024 07:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொரப்பூர்: ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கி நிற்பதால், பொது-மக்கள் பாதையை கடக்க முடியாமல், அவதிப்பட்டு வருகின்-றனர்.

தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில் இருந்து, சிந்தல்பாடி செல்லும் சாலையில், ஆவலம்பட்டியில் ரயில்வே பாலம் உள்ளது. இதன் கீழே உள்ள சுரங்கப்பாதை வழியாக, சிந்தல்பாடி, கர்த்தானுார், ராமியணஹள்ளி, தென்கரைகோட்டை, அ.பள்ளிப்பட்டி உள்-ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர். கடந்த, சில நாட்களாக பெய்த தொடர்மழையால், சுரங்கப்பா-தையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பாதையை கடக்க முடி-யாமல், மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். சில சமயங்களில், கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, ரயில்வே நிர்வாகம் சார்பில், சுரங்க பாதையில் தேங்கியுள்ள நீரை அகற்றவும், மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க, நிரந்தர தீர்வு காணவும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us