sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கணவரை காணவில்லை போலீசில் மனைவி புகார்

/

கணவரை காணவில்லை போலீசில் மனைவி புகார்

கணவரை காணவில்லை போலீசில் மனைவி புகார்

கணவரை காணவில்லை போலீசில் மனைவி புகார்


ADDED : செப் 04, 2024 09:16 AM

Google News

ADDED : செப் 04, 2024 09:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: வேலைக்கு செல்வதாக கூறி சென்ற, அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியரை காணவில்லை என, அவரது மனைவி போலீசில் புகார் அளித்-துள்ளார்.

ஓமலுார், சாஸ்தா நகரில் வசித்து வருபவர் முருகன், 54. மணியக்காரனுார் அரசு நடு-நிலைப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரு-கிறார். மனைவி ராஜாத்தி, 44. நேற்று முன்-தினம் காலை, 7:45 மணிக்கு முருகன் வழக்க-மாக பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். அன்று இரவு வீட்டுக்கு வரவில்லை.

இது குறித்து பள்ளியில் உள்ள ஆசிரியரி-டத்தில், ராஜாத்தி விசாரித்த போது, முருகன் விடுமுறையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜாத்தி, நேற்று தனது கணவரை காணவில்லை என, ஓமலுார் போலீசில் புகார் அளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us