sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கனரக லாரிகளால் குடிநீர் குழாய் சேதம்

/

கனரக லாரிகளால் குடிநீர் குழாய் சேதம்

கனரக லாரிகளால் குடிநீர் குழாய் சேதம்

கனரக லாரிகளால் குடிநீர் குழாய் சேதம்


ADDED : ஆக 25, 2024 01:25 AM

Google News

ADDED : ஆக 25, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி, ஆக. 25-

சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை சந்தியூர் பிரிவில் மேம்பால கட்டுமானப்பணி நடக்கிறது. அதற்கு மூக்குத்திப்பாளையம் ஏரியில் இருந்து மொரம்பு மண் எடுத்துக்கொள்ள, மாவட்ட

நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

ஏரியில் மண் பாரம் ஏற்றிய கனரக டிப்பர் லாரிகள், அம்மாபாளையம் வழியே, பாலப்பணி நடக்கும் இடத்துக்கு செல்கின்றன. ஆனால் லாரிகளில் ஏற்றப்படும் அதிக பாரத்தை தாங்க முடியாமல் கிராம சாலைகள் சேதமடைகின்றன. தார்ச்சாலை அடியில் உள்ள குடிநீர் குழாயும் நசுங்கி விடுகிறது.

குறிப்பாக சேலம் - கரூர் ரயில் பாதை அருகே மண் பாரம் ஏற்றிச்சென்ற லாரிகளால், வாணியம்பாடி நீருந்து நிலையத்தில் இருந்து பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்துக்கு செல்லும் குழாய் நசுங்கி தண்ணீர் வெளியேறுகிறது. அதனால் சாலை, குடிநீர் குழாய் சேதமடையாதபடி, மண் பாரம் ஏற்றிச்செல்ல, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us