ADDED : ஜூலை 08, 2026 04:39 AM
அ நிறம் | அளவு
ஏற்காடு:ஏற்காடு
போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய வளர்மதி, சங்ககிரி
மகளிர் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார்.
இதனால் பேளுக்குறிச்சி
இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஆனந்தகுமார், ஏற்காடுக்கு
நியமிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம், ஏற்காடு ஸ்டேஷனில்
பொறுப்பேற்றுக்கொண்டார்.
